சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா

மும்பை: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றார். துபாய் ஓபனுடன் சானியாவின் 20 ஆண்டு கால டென்னிஸ் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

Related Stories: