தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.4000 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.4000 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆய்வு நடத்திய பின் அமைச்சர் பேட்டியளித்தார்.

Related Stories: