சென்னை: நீதிக் கட்சி தோற்றுவித்தவர்களில் ஒருவரான டாக்டர் சி.நடேசனாரின் 86வது நினைவு நாளினையொட்டி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் சமூகநீதியை வித்திட்ட காரணகர்த்தாக்களில் ஒருவரான டாக்டர் சி.நடேசனார், ‘திராவிடர் இல்லம்’ என்கிற மாணவர்களுக்கான விடுதியையும் நடேசனார் நடத்தினார்.