விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மேலும் 5 பேரை காணவில்லை என போலீசில் புகார்

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மேலும் 5 பேரை காணவில்லை என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன 5 பேரை மீட்டுத்தரக்கோரி கெடார் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தில் இருந்தவர்களை காணவில்லை என போலீசில் இதுவரை 5 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Related Stories: