தமிழகம் சதுரகிரி கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுப்பு Feb 17, 2023 மகா சிவராத்திரி சதபுரகிரி கோயில் விருதுநகர்: சதுரகிரி கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இரவில் பக்தர்கள் தங்குவதற்கு வனத்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சதுரகிரி கோயிலுக்கு அனுமதிக்கப்படும் 4 நாட்களும் மாலை 6 மணிக்குள் மலையில் இருந்து இறங்கவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
“பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு