சதுரகிரி கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுப்பு

விருதுநகர்: சதுரகிரி கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இரவில் பக்தர்கள் தங்குவதற்கு வனத்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சதுரகிரி கோயிலுக்கு அனுமதிக்கப்படும் 4 நாட்களும் மாலை 6 மணிக்குள் மலையில் இருந்து இறங்கவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: