சென்னை: புழலில் கைதிகளுக்கு துணி துவைக்கும் இயந்திரத்தை சிறைத்துறை உயரதிகாரி நேற்று துவக்கி வைத்தார். சென்னை புழல், கைதிகள் தங்களது உடைகளை இயந்திரம் மூலம் துவைத்து கொள்ளும் வகையில், ஏற்கனவே அனைத்து சிறைகளிலும் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 15 துணி துவைக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது.