சென்னை: மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட சாஸ்திரி நகர் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் மணலி-எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மாதவரம்-தெலுங்கு காலனியில் உள்ள மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட சாஸ்திரி நகர் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் மணலி-எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மாதவரம்-தெலுங்கு காலனியில் உள்ள மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு