இந்தியா அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் செஞ்சி டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரில் விசாரணை Feb 16, 2023 ஜோதி ஆசர்மா செஞ்சி டி. பெங்களூர் பெங்களூர்: அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக செஞ்சி டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்திவருகின்றனர். ஆசிரமத்தில் இருந்து 16 பேர் காணாமல்போனது தொடர்பாக பெங்களூருவில் விசாரணை நடைபெறுகிறது.
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடியது: உச்சநீதிமன்றம் கருத்து
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!