இந்தியா அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் செஞ்சி டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரில் விசாரணை Feb 16, 2023 ஜோதி ஆசர்மா செஞ்சி டி. பெங்களூர் பெங்களூர்: அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக செஞ்சி டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்திவருகின்றனர். ஆசிரமத்தில் இருந்து 16 பேர் காணாமல்போனது தொடர்பாக பெங்களூருவில் விசாரணை நடைபெறுகிறது.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாள் ஏழைகளின் நலனுக்காக அயராது உழைத்து, பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்
சபரிமலைக்கு செல்லும் போது வனப்பகுதியில் வழி தெரியாமல் தவித்த தமிழக பக்தர்கள்: 22 பேரை போலீஸ், வனத்துறை பத்திரமாக மீட்டனர்
நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: 100 நாள் வேலைக்கு மாற்றாக புதிய திட்டம் அமல்
100 நாள் வேலைத்திட்டத்தின் மாற்று மசோதாவான விக் ஷித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு; பாலியல் புகாரில் சிக்கிய எம்எல்ஏ தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு: சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவு