லால்குடியில் ரூ.8லட்சம் மதிப்புள்ள தடைசெய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியில் ரூ.8லட்சம் மதிப்புள்ள தடைசெய்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்த புகையிலை பொருட்களை வைத்திருந்த பக்ருதீன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

Related Stories: