3 மாநிலங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு

சென்னை: தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் 40 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் ரூ.4 லட்சம் பணம், டிஜிட்டல் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்குகள் தொடர்பாக என். .ஐ.ஏ. சோதனை நடத்தியது.

Related Stories: