திருச்செந்தூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

திருசெந்தூர்: திருசெந்தூர் அருகே காயல்பட்டினம் கேடிஎம் தெருவில் உள்ள ஆரிஸ்தான் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த தகவலின் அடிப்படியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: