சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் ஆதித்யராம் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. சோதனை..!!

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் ஆதித்யராம் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது. 3 கார்களில் சென்ற 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: