ஏடிஎம் கொள்ளை வழக்கில்: 400 சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக 400க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் பதிவுகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருவண்ணாமலை நகரில் உள்ள 9 சாலைகளில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: