மதுரை எய்ம்ஸ்-க்கு நிலப்பிரச்சனை எதுவும் இல்லை; நிதி பிரச்சனைதான் இருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: மதுரை எய்ம்ஸ்-க்கு நிலப்பிரச்சனை எதுவும் இல்லை; நிதி பிரச்சனைதான் இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் 222 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க ஒன்றிய அரசிடம் பல முறை வலியுறுத்தினோம் என அவர் தெரிவித்தார்.  

Related Stories: