திருச்சி: திருச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று காலை அளித்த பேட்டி: தேமுதிக சுயமாக உருவாக்கப்பட்ட கட்சி. எங்கள் கட்சி இப்போது எந்த கூட்டணியிலும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே நாங்கள் வென்ற தொகுதி. அங்கு எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
