புதுச்சேரி அடுத்த திருபுவனையில் வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வெளிமாநில இளைஞர்கள் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருபுவனையில் வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வெளிமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஒடிசாவை சேர்ந்த சர்பன்குமார் நிகாரா, தசராபத்ரா ஆகியோரை கைது செய்து கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்.

Related Stories: