திருச்சி திருவெறும்பூரில் தார் சாலை அமைக்க ஒதுக்கிய நிதியில் மோசடி: ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: திருச்சி திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தார் சாலை அமைக்க ஒதுக்கிய நிதியில் மோசடி நடந்ததாக திருச்சியை சேர்ந்த பாலசுப்ரமணியன் தொடர்ந்த வழக்கில் ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.28.94 லட்சத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: