சென்னை சென்னை சவுகார்பேட்டையில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்ட 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Feb 09, 2023 Kudon சென்னை சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்ட 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் சோதனை செய்தனர்.
ஓ பன்னீர் செல்வத்தை நீக்கியது செல்லும் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : அதிமுக பொதுச் செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி!!
சென்னையில் காக்னிசண்ட் நிறுவனம் கட்ட ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மீது வழக்கு..!!
சென்னை பெரம்பூரில் நள்ளிரவில் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை: 5 பேர் கைது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ஓ பன்னீர் செல்வம் வேண்டுகோள்!!
பங்குனி பெருவிழா தொடங்கியது : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்... ஏப்ரல் 4-ல் அறுபத்தி மூவர் வீதியுலா!!
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்டு ஓராண்டிற்குள் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு உறுதி