நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய டெல்டா மாவட்டங்களுக்கு செல்கிறது ஒன்றிய குழு

சென்னை: நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய குழு இன்று டெல்டா மாவட்டங்களுக்கு செல்கிறது. கனமழையால் சேதமடைந்துள்ள பயிர்களை ஆய்வு செய்ய ஒன்றிய குழு இன்று தமிழ்நாடு வருகிறது. பருவம் தவறி பெய்த மழையால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 

Related Stories: