உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு!

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் இன்று பதவி யேற்றுக் கொள்கின்றனர். பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா இன்று நீதிபதிகளாக பதவி யேற்றுக் கொள்கின்றனர். 5 பேரை நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories: