குற்றம் கள்ளச்சந்தையில் மது விற்ற இளைஞர் கைது dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே எளாவூரில் டாஸ்மாக் விடுமுறை நாளில் கள்ளச்சந்தையில் மது விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கள்ள சந்தையில் மது விற்ற சந்தன் (24) என்பவரை கைது செய்து 60 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் பைக்கில் கடத்திய கள்ளச்சாராயம் பறிமுதல்-5 கி.மீட்டர் தூரம் துரத்தி பிடித்தனர்
சென்னை பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை: 5 பேர் கைது: 5 பட்டா கத்திகள் பறிமுதல்..!
ஓட்டேரியில் மரக்கடை குடோனை திறந்து ரூ.7 லட்சம் பிளைவுட்களை திருடிய 5 பேர் சிக்கினர்: போலி சாவி தயாரித்து கைவரிசை
காரப்பாக்கத்தில் பயங்கரம் போதையில் ஜாலியாக இருந்த பெண் படுகொலை: தலைமறைவான கணவன், கள்ளக்காதலனுக்கு வலை
தகாத உறவை கண்டித்தும் கேட்காததால் மகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்
நாகலோகத்தில் இருந்து வந்ததாக கூறி மக்களிடம் கண்ணாடி கற்களை கொடுத்து பணம் வசூலித்து மோசடி செய்யும் சாமியார்:குமரியில் பரபரப்பு: எஸ்பியிடம் புகார்