சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து..!!

சென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டது. புகை வருவதை கண்டு உடனடியாக இறங்கியதால் காரை ஓட்டி வந்த சுரேஷ் என்பவர் உயிர் தப்பினார். தீப்பிடித்து எரிந்த காரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: