புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். என்னென்ன பணிகள் நடைபெறாமல் இருக்கிறது? என்னென்ன பணி எந்த நிலையில் இருக்கிறது என ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டத்துக்கான அறிவிப்புகளை கண்காணித்து ஆட்சியர்கள் நிறைவேற்றி தர வேண்டும். புதிய ஆட்சியர்கள் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

Related Stories: