ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பன்னீர்செல்வம் தரப்பு வாபஸ் பெற உள்ளதாக தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பன்னீர்செல்வம் தரப்பு வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆலோசனை என கூறப்படுகிறது. வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு வாபஸ் பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Related Stories: