கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதில்

டெல்லி: கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா திட்டத்தில் வழங்கிய நிதி தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளது.

Related Stories: