கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் என முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: