சென்னை: அறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு நாளையொட்டி, வரும் 03.02.2023 வெள்ளிக் கிழமை மாலை 4 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
சென்னை: அறிஞர் அண்ணாவின் 54 ஆவது நினைவு நாளையொட்டி, வரும் 03.02.2023 வெள்ளிக் கிழமை மாலை 4 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.