சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இம்மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இதில் போட்டியிடுவதற்கு பலர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இம்மாதம் 7ம் தேதியுடம் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்து பிப்.27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.