விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: சங்கர் மிஸ்ராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்

டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த புகாரில், மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா, ஜனவரி 7ம் தேதி அன்று பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related Stories: