சென்னையில் ஜி-20 கல்வி செயற்குழு மாநாடு தொடங்கியது

சென்னை: சென்னையில் ஜி-20 கல்வி செயற்குழு மாநாடு தொடங்கியது. ஜி-20 கல்வி செயற்குழு மாநாடு சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 29 நாடுகள், 15 பன்னாட்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான இன்று ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது

Related Stories: