சென்னை அடுத்த கூட்டத்தில் இருந்து, மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும்: மேயர் பிரியா dotcom@dinakaran.com(Editor) | Jan 30, 2023 தம்பிஹை மேயர் பிரியா சென்னை: அடுத்த கூட்டத்தில் இருந்து, மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மதிமுக கவுன்சிலர் ஜீவன் வைத்த கோரிக்கையை ஏற்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
அடையாறு, மந்தைவெளியில் அகிம்சை ஓட்டம் நாளை காலை 6-8 மணி வரை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
சிறுமி குறித்து சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
கட்டிய பணத்தை திரும்ப தராததால் ஏலச்சீட்டு நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன் தீக்குளிப்பு: தடுத்த பெண் ஊழியரும் காயம்
சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி படிப்பிற்கு மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி மையம் வேண்டும்: பிரபாகர் ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்
வளசரவாக்கத்தில் தரமற்ற முறையில் அமைத்த சாலையை அகற்றிவிட்டு மீண்டும் புதிய சாலை அமைக்க வேண்டும்: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.43 லட்சத்தில் நாப்கின் இயந்திரங்கள் வழங்கப்படும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு