நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னையை சேர்ந்த தியாகு என்பவரது மகள் சுவாதி 17வயது. இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னையை சேர்ந்த தியாகு என்பவரது மகள் சுவாதி 17வயது. இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.