ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு கூட்டம் தொடங்கியது

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு கூட்டம் தொடங்கியது. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ராகுல், உமர் அப்துல்லா, திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: