மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும்: அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திடவேண்டும் என  அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இதுவரை 87.44% பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர். நேற்று மாலை வரை 2.34 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

Related Stories: