ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் மின்னணு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது. 238 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த 1,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

Related Stories: