சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்: சென்னை மேயர் பிரியா பேட்டி

சென்னை: விபத்து ஏற்பட்ட கட்டடத்தை இடிக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என சென்னை மேயர் பிரியா பேட்டி அளித்துள்ளார். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: