சென்னை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்: சென்னை மேயர் பிரியா பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Jan 28, 2023 சென்னை மேயர் பிரியா சென்னை: விபத்து ஏற்பட்ட கட்டடத்தை இடிக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என சென்னை மேயர் பிரியா பேட்டி அளித்துள்ளார். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் நகரும் படிகட்டுகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு இல்லாத பாடப்பிரிவுகள் நீக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி
சேப்பாக்கம் மைதானத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய வழக்கு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பதில் தர ஐகோர்ட் ஆணை
நிதி நிலையை பொறுத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் பொன்முடி பதிலுரை
கலாஷேத்ரா பவுண்டேஷன் பாலியல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்: மகளிர் ஆணைய தலைவர் பேட்டி
அண்ணனை மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே ஆஹா ஓஹோ என்கின்றனர்: செல்லூர் ராஜூவை கலாய்த்த தங்கம் தென்னரசால் பேரவையில் சிரிப்பலை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வரும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
7.5% இடஒதுக்கீட்டால் 2021-ல் 7,886 பேரும் இவ்வாண்டு 8,771 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர்: அமைச்சர் பொன்முடி தகவல்
ஐபிஎல் போட்டிகளின் போது சேப்பாக்கம் மைதானத்தில் புகையிலை விளம்பரம் இடம்பெற செய்யாதீர்: அன்புமணி கோரிக்கை
இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் இலக்கிய திருவிழா ரூ.30 லட்சம் மதிப்பில் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
25 மாவட்டங்களில் உள்ள மாதிரிப்பள்ளிகள் 250 கோடியில் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும்: பேரவையில் அன்பில் மகேஸ் அறிவிப்பு
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் வருகிற ஏப்ரல் 4ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மூட உத்தரவு