சென்னை சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே சுவர் இடிக்கும் பணியின்போது இடிபாடுகள் விழுந்து பெண் வங்கி ஊழியர் பலி dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 அய்யர் லாந்தம் மஸ்ஜித் சென்னை சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே சுவர் இடிக்கும் பணியின்போது இடிபாடுகள் விழுந்து பெண் வங்கி ஊழியர் பலியானார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாப சாவு: 17 பேர் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிருக்கு போராட்டம்; ஆலை உரிமையாளரான அதிமுக பிரமுகர் கைது
அனைத்து கூட்டுறவு வங்கிகளில் கொண்டுவரப்பட்டுள்ள ஆன்லைன் பணப்பரிமாற்றம் மக்களிடையே வரவேற்பு பெறும்: கூட்டுறவு துறை செயலாளர் பேட்டி
நீரில்லையேல் உயிர் இல்லை என்பதை உணர்ந்து தண்ணீரை காப்போம்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதல்வர் வீடியோ பதிவு
பட்ஜெட் அறிவிப்புகளை பொதுமக்கள் பார்க்கும் வகையில் 5.23 கோடி பேருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது: செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு அதிகாரிகள் பாராட்டு
தெற்காசியாவிலேயே தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க பாடுபடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
போரூர் பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்தர விழா வேல்பூஜை சபா தேர் திருவிழா நடத்த அனுமதி: ஐகோர்ட் உத்தரவு
நெடுஞ்சாலை துறையில் பழைய பணிகளுக்கு ரூ.258 கோடி அரசாணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நன்றி: ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றம்
இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிறேன் கொரோனாவில் இருந்து மீண்டார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்: நலமுடன் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டார்