பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

பழனி: விழாக்கோலம் பூண்ட பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்னும் சற்று நேரத்தில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வருகை புரிந்துள்ளார். 16 ஆண்டுகளுக்கு பின் பழனி குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

Related Stories: