இந்தியா அட்டாரி - வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி இறக்கும் நிகழ்வு: ஏராளமானோர் பங்கேற்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2023 இந்திய தேசிய கொடி இறப்பு நிகழ்வு அடாரி - வாகா பார்டர் பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் அட்டாரி- வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அட்டாரி வாகா எல்லையில் நடைபெறும் தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு முறையாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு: ஒன்றிய அரசு
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜஸ்தான் அரசின் சுகாதார உரிமை மசோதா: அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை
தமிழ்நாட்டில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும்
காப்பீடு திட்டத்தில் வராதோர், சிவப்பு ரேசன் அட்டை இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைக்கு ஏப்.1 முதல் கட்டணம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு
அதானி குழும முறைகேட்டைத் தொடர்ந்து விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் : ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதிரடி
'மோடி என்று பெயருடையவர்கள் திருடர்கள் 'என அவதூறாக பேசிய வழக்கு : ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு!!