தஞ்சாவூரை அடுத்த முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் நேற்று சசிகலா கலந்து கொண்டார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘தமிழுக்காக, தமிழினம் என்கிற காரணத்திற்காக நாடு வேறு, இடம் வேறு என்ற கணக்கு இல்லை. தமிழர் ஒன்றுதான், ஒற்றுமையை குறிக்கும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.