கேரள நடிகையை தாக்கிய வழக்கில் நடிகை மஞ்சு வாரியர் உள்பட 20 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை..!!

சென்னை: கேரள நடிகையை தாக்கிய வழக்கில் நடிகை மஞ்சு வாரியர் உள்பட 20 சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது. நடிகை மஞ்சு வாரியர் உள்பட 20 பேரும் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகை தாக்கப்பட்ட வழக்கில் மொத்தம் உள்ள 39 சாட்சிகளிடம் 27 பேரிடம் குறுக்கு விசாரணை முடிவடைந்தது.

Related Stories: