லக்கிம்பூர் கேரி வழக்கில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: லக்கிம்பூர் கேரி வழக்கில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. உ.பி.யில் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் காரை ஏற்றி 4 விவசாயிகளை கொன்ற வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு நிபந்தனைகளுடன் 8 வாரம் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: