இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா என்பது பற்றி நாளை அறிவிக்கப்படும்: சரத்குமார் தகவல்

சென்னை: இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா என்பது  பற்றி நாளை அறிவிக்கப்படும் என சரத்குமார் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: