உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடட்டும்: காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி

விருதுநகர்: உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடட்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அனைத்து அமைச்சர்களும் பணியாற்றுவது வழக்கம் எனவும் அவர் பேசியுள்ளார்.

Related Stories: