மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை: மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இடையப்பட்டி கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டமைப்புக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. கூறினார்.

Related Stories: