கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டது. திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்யவில்லை என யுவராஜ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. கோயிலின் அமைப்பு,  சிசிடிவி கேமராக்கள் அமைந்துள்ள இடம் குறித்து ஜனவரி. 22-ல் பார்வையிட நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். 

Related Stories: