ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியானது நாளும் அரசமைப்புச்சட்டத்தின் கூறுகளுக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசமைப்புச் சட்டம், அதனை ஏற்படுத்தியவர்களின் கருத்துகளுக்கும் எதிரானது அவர் தெரிவித்தார்.

Related Stories: