திருப்பத்தூரில் எருது விடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் பலி..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டி முஷ்ரப் என்ற இளைஞர் உயிரிழந்தார். காளையை அடக்கும்போது படுகாயமடைந்த இளைஞர் முஷ்ரப் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

Related Stories: