வைக்கம் போராட்டத்தில் ஈடுபடாத ஆர்.எஸ்.எஸ்., அதற்கு உரிமை கோருவதா?: கி.வீரமணி கண்டனம்..!!

சென்னை: வைக்கம் போராட்டத்தில் ஈடுபடாத ஆர்.எஸ்.எஸ்., அதற்கு உரிமை கோருவதா என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி, தீண்டாமை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்., வைக்கம் போராட்டத்திற்கு உரிமை கோருவதா என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories: