பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம் என குறிப்பிட்டதற்கு ஆளுநர் விளக்கம் அளிக்காதது ஏன்?: எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

சென்னை: பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம் என குறிப்பிட்டதற்கு ஆளுநர் விளக்கம் அளிக்காதது ஏன்? என எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் கூறியுள்ள விளக்கம் புதிய பிரச்னையை கிளப்பி உள்ளதாக அவர் தெரிவித்தார்.   

Related Stories: